Federation of National Postal Organisations --- fnpopollachi@gmail.com - Shri.C.Mohanraj Dn.Secretary. Cell- 9487016180
Saturday, 27 December 2014
Friday, 19 December 2014
Indefinite strike will be organized from 6th May, 2015.
Tuesday, 16 December 2014
POSTAL JCA வின் காலவரையற்ற வேலை நிறுத்த அறைகூவல்
No. PJCA/2014 Dated: 16.12.2014
CIRCULAR
To
All Office Bearers of both Federations,
All General Secretaries of both the Federations
All Circle / Divisional and Branch Secretaries
Comrades,
A meeting of Postal JCA consisting NFPE, FNPO, AIPE Union GDS (NFPE) and NUGDS was held at NFPE office, North Avenue, Post Office Building, New Delhi on 03.12.2014. All General Secretaries of NFPE, FNPO and GDS Unions attended the meeting. Com. M. Krishnan Ex. Secretary General NFPE and Secretary General Confederation was also present.
After detailed discussions the following decisions were taken:
1. Indefinite strike will be organized from 6th May, 2015.
2. Intensive campaign programme will be launched by the JCA leaders.
3. JCA will be formed in all the circles. This work should be completed before 31st Jan-2015
4. JCA unanimously decided to oppose Task Force Committee recommendations.
5. State JCA leaders will authorize circle leaders of both Federations for formation of Divisional level JCA & this should be completed before 28thFeb 2015.
6. State conventions and Divisional conventions should be held in the month of March-2015.
7. Circulars, Banners, Pamphlets describing the demands should be sent to all and these should be circulated in regional languages also.
Yours Comradely,
R. N. Parashar D. Theagarajan
Secretary General, NFPE Secretary General, FNPO
P. Pandurangarao P. U. Muraleedharan
General Secretary General Secretary
AIPEU-GDS (NFPE) NUGDS (FNPO)
Sunday, 19 October 2014
Friday, 12 September 2014
Friday, 1 August 2014
DA 7%
D.A 100 % to 107 % with effect from 1st July, 2014. Necessary order will be issued by Finance Ministry after the Cabinet approval. The approval of the cabinet may be expected by the first week of September in its Meeting.
Wednesday, 23 July 2014
லோக்பால் சட்டம் - CENTRAL GOVERNMENT EMPLOYEES
ஊழல் மற்றும் பண முறைகேடுகளை ஒழிப்பதற்காக
மத்திய
அரசு கடந்த ஆண்டு லோக்பால் சட்டத்தைக் கொண்டு
வந்தது. மற்ற கட்சிகளின்
கோரிக்கைக்கு இணங்க அதில் சில
மாற்றங்கள் செய்யப்பட்டன.
மார்ச்
மாதம் தாக்கல்: இந்த விதிமுறைப்படி மத்திய அரசுத் துறைகளில்
பணியாற்றும் அனைத்து அரசு
ஊழியர்கள் தங்களுக்கும், தங்கள் குடும்ப
உறுப்பினர்களுக்கும் உள்ள சொத்து விபரங்களை ஆண்டுதோறும்
ஜூலை 31 ஆம்
தேதி அன்று தாக்கல் செய்ய வேண்டும்.
முழுச் சொத்து விவரங்கள்: அதில் ஒரு ஊழியர் தான் வைத்துள்ள ரொக்கப் பணம்,வங்கி வைப்புத் தொகைகள், கடன் பத்திரங்கள், பங்கு பத்திரங்கள், காப்பீட்டுப் பத்திரங்கள், வருங்கால வைப்பு நிதித் தொகை மற்றும் கடன் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் உரிய படிவத்தில் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். குடும்பத்தினர் சொத்தும் அடக்கம்: தனது சொத்து மட்டுமின்றி தன் மனைவி அல்லது கணவர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் யார், யார் பெயரில் கார், மோட்டார் சைக்கிள் மற்றும் சொகுசு வாகனங்கள், தங்க நகைகள், வெள்ளி நகைகள் உள்ளதோ அந்த விபரத்தையும் அரசு ஊழியர்கள் எழுதி கொடுக்க வேண்டும். புதிதாக வேலைக்கு சேர்பவர்கள்: இனி புதிதாக வேலைக்கு சேர்பவர்கள், வேலைக்கு சேரும் நாளில் தனக்குள்ள சொத்துக்கள் விபரத்தை தாக்கல் செய்ய வேண்டும். புதிய லோக்பால் சட்ட திருத்தம்: அரசு ஊழியர்கள் ஏற்கனவே சொத்து விபரத்தை தாக்கல் செய்து வருகிறார்கள். என்றாலும் புதிய லோக்பால் சட்டத்தின் கீழும் அரசு ஊழியர்கள் சொத்து விவரக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
முழுச் சொத்து விவரங்கள்: அதில் ஒரு ஊழியர் தான் வைத்துள்ள ரொக்கப் பணம்,வங்கி வைப்புத் தொகைகள், கடன் பத்திரங்கள், பங்கு பத்திரங்கள், காப்பீட்டுப் பத்திரங்கள், வருங்கால வைப்பு நிதித் தொகை மற்றும் கடன் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் உரிய படிவத்தில் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். குடும்பத்தினர் சொத்தும் அடக்கம்: தனது சொத்து மட்டுமின்றி தன் மனைவி அல்லது கணவர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் யார், யார் பெயரில் கார், மோட்டார் சைக்கிள் மற்றும் சொகுசு வாகனங்கள், தங்க நகைகள், வெள்ளி நகைகள் உள்ளதோ அந்த விபரத்தையும் அரசு ஊழியர்கள் எழுதி கொடுக்க வேண்டும். புதிதாக வேலைக்கு சேர்பவர்கள்: இனி புதிதாக வேலைக்கு சேர்பவர்கள், வேலைக்கு சேரும் நாளில் தனக்குள்ள சொத்துக்கள் விபரத்தை தாக்கல் செய்ய வேண்டும். புதிய லோக்பால் சட்ட திருத்தம்: அரசு ஊழியர்கள் ஏற்கனவே சொத்து விபரத்தை தாக்கல் செய்து வருகிறார்கள். என்றாலும் புதிய லோக்பால் சட்டத்தின் கீழும் அரசு ஊழியர்கள் சொத்து விவரக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
Subscribe to:
Posts (Atom)
